×

காங்கிரஸ் கட்சி சார்பில் மக்களவைத் தேர்தலில் போட்டியிட இன்று முதல் விருப்ப மனுக்களை பெற்றுக் கொள்ளலாம்: காங்கிரஸ் மாநிலத் தலைவர் அறிவிப்பு

சென்னை: காங்கிரஸ் கட்சி சார்பில் மக்களவைத் தேர்தலில் போட்டியிட விரும்பும் நிர்வாகிகள் ₹500 செலுத்தி, இன்று முதல் விருப்ப மனுக்களை பெற்றுக் கொள்ளலாம் என மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார். நடைபெறவுள்ள 2024 நாடாளுமன்ற பொதுத் தேர்தலில், தமிழகத்தில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 9 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

The post காங்கிரஸ் கட்சி சார்பில் மக்களவைத் தேர்தலில் போட்டியிட இன்று முதல் விருப்ப மனுக்களை பெற்றுக் கொள்ளலாம்: காங்கிரஸ் மாநிலத் தலைவர் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Lok Sabha ,Congress party ,Congress ,Chennai ,State Congress ,President ,Selvaperunthagai ,2024 parliamentary general elections ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED மக்களவை தேர்தலை பார்க்க 23 நாடு பிரதிநிதிகள் வருகை